Thursday, October 15, 2015

இளைய நிலா இளமதி அவர்களின் கவிதை. துர்க்கை அம்மன் வழிபாடு.

www.mykolam.blogspot.com


















நவராத்திரி இரண்டாம் நாள் வலை தனை அலங்கரிப்பது 
துர்க்கை அம்மன் வழிபாடு. 
என்ன ஒரு அழகான கவிதை இது. !!
எங்குமே உன்னருள் ஏந்திடும் பொன்னெழில்
    என்றுமே காணுகிறேன்!
  ஏற்றமே நான்பெற இன்னலும் நீங்கிட
    என்னையும் காத்திடுக!

No comments:

Post a Comment